அ.தி.மு.க., நிர்வாகி தி.மு.க.,வில் ஐக்கியம்
ராசிபுரம்,: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி, அ.தி.மு.க., கிளைச்செயலாளர் குப்புசாமி மற்றும் ஒன்றிய கொங்கு இளைஞரணி பொறுப்பாளர் அருள் ஆகியோர் தலை-மையில், 30 பேர் மாற்று கட்சிகளிருந்து விலகி, எம்.பி., ராஜேஸ்-குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
அணைத்து உறுப்பினர்களுக்கும், எம்.பி., ராஜேஸ்குமார் சால்வை அணி-வித்து புத்தகங்கள் வழங்கி வரவேற்றார். நாமகிரிப்பேட்டை ஒன்-றிய செயலாளர் ராமசுவாமி, கிளை செயலாளர் மணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement