கிளை நுாலகம் திறப்பு
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 கோடியே, 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை, சிமென்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முடிவுற்ற பணிகளான மாவட்ட நுாலக ஆணைக்குழு திட்டத்தின் கீழ், 36.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிளை நுாலக கட்டடம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதி-தாக கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சீராப்பள்ளி டவுன் பஞ்., தலைவர் லோகாம்பாள், துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்-வாகிகள் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement