ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்
ஊத்தங்கரை, ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, தற்போது ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து திருப்பத்துார் செல்லும் சாலையில், துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள், ஊத்தங்கரை டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மை அறிமுகம்
-
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 440 வீடுகள் திறப்பு விழா
-
பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை; விவசாயிகள் வேதனை
-
மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்
-
விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது 'கரிசனம்'
-
ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டம்; ஆளும் கட்சி நிர்வாகிகள் தலையீட்டால் புலம்பும் தலைவர்கள்
Advertisement
Advertisement