மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் ஆய்வு
காரிமங்கலம், தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று காலை, 6:00 மணிக்கு பஞ்சபள்ளி அருகே ஆளஅள்ளி மலைக்கிராமத்தில் நடைபயிற்சியை தொடங்கி, ஏரிபஞ்சப்பள்ளியில், 9:00 மணிக்கு முடித்தார்.
அப்போது பெட்டமுகிலம் பஞ்சாயத்து ஆளஹள்ளி மலைகிராமத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கின்றனவா என கேட்டறிந்தவர். இந்த ஆய்வின் போது, மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பேசும் செயற்கை நுண்ணறிவு ஆங்கில ஆசிரியை பொம்மை அறிமுகம்
-
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 440 வீடுகள் திறப்பு விழா
-
பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை; விவசாயிகள் வேதனை
-
மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்
-
விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது 'கரிசனம்'
-
ஊராட்சிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டம்; ஆளும் கட்சி நிர்வாகிகள் தலையீட்டால் புலம்பும் தலைவர்கள்
Advertisement
Advertisement