மணல் கடத்தல் 2 பேர் கைது
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, ஸ்ரீநெடுஞ்சேரி வெள்ளாற்று பகுதியில் இருந்து வந்த 2 டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இது தொடர்பாக, அரியலுார் மாவட்டம், அயன்தத்தனுார் வெங்கடேசன்,31; சேடகுடிகாடு கிராமம் ராவணன்,31; ஆகியோரை கைது செய்து, 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்; கார் மீது சரக்கு வாகனம் மோதி 4 பேர் பலி!
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement