பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் வாகனங்கள்
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்ட அரசு தலைமை அதிகாரிகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வளாக நுழைவு வாயில் புறக்காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது.
இங்கு டூ வீலர் ஸ்டாண்ட் போன்று, வாகனங்களை நிறுத்திவிட்டு வெளியூர்களுக்கு செல்கின்றனர். இதை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. இந்த வாகனங்கள் சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
Advertisement
Advertisement