ரூ. 30.71 லட்சத்தில் சிமென்ட் சாலை

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அம்பேத்கர் நகர் பகுதியில், சாலை வசதிகள் இல்லாமல், அப்பகுதி குடியிருப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலை அமைக்க கோரி, பொதுமக்கள் மக்கள் , எம்.எல்.ஏ.,விடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதனை அடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சிமென்ட் சாலை அமைக்க, 30.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், செயற்பொறியாளர் பக்தவச்சலம், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
Advertisement
Advertisement