லாரி மோதி குழந்தை பலி
குளித்தலை, ஜூலை 9
குளித்தலை அடுத்த, சிந்தாமணிப்பட்டி கீழப்பகுதியை சேர்ந்தவர் பல்கீஸ்பேகம். இவரது பேத்தி அல்மாஸ்பானு, 3. நேற்று முன்தினம் மதியம், 3:30 மணியளவில் சிந்தாமணிபட்டி பஸ் நிறுத்தம் அருகே, பல்கீஸ்பேகம் பேத்தியுடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, கரூரிலிருந்து திருச்சி நோக்கி வேகமாக சென்ற லாரி, குழந்தை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக இறந்தது. சிந்தாமணிபட்டி போலீசார், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் முத்துராஜா, 31, மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அச்சு முறிந்ததால் விபரீதம் சுவாமியுடன் சாய்ந்தது தேர்
-
குஜராத்தில் பாலம் இடிந்ததில் 9 பேர் பலி: ஆற்றில் விழுந்த லாரி, கார்கள்
-
விநாயகர் சதுர்த்தி நாளில் கச்சத்தீவில் கொடியேற்றுவோம்: அர்ஜூன் சம்பத்
-
பவன் கல்யாண் வியூக வகுப்பாளர் அ.தி.மு.க.,வுக்கு வியூகம் வகுப்பு
-
‛‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
-
ராமதாஸ் - அன்புமணி இணைந்து செயல்பட கோரி 5 பேர் தீக்குளிக்க முயற்சி
Advertisement
Advertisement