தி.மு.க., ஆய்வுக்கூட்டம்
வேடசந்துார்: சட்டசபை தொகுதி தி.மு.க., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேடசந்துாரில் நடந்தது.
துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, சீனிவாசன்,சசி ராஜலிங்கம், சுப்பையன், பாண்டி முன்னிலை வகித்தனர். தொகுதி பொறுப்பாளர் வீரமணி, ஐ.டி., விங்க் தினேஷ் பேசினர். மக்களை சந்தித்து தி.மு.க., அரசின் சாதனைகளை எடுத்துக் கூற வலியுறுத்தினர். தி.மு.க., நிர்வாகிகள் சவுடீஸ்வரி, கார்த்திகேயன், ரவிசங்கர், சவுந்தர், மாரிமுத்து, சுப்பிரமணி பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லியில் நிலநடுக்கம்; நொய்டா, காஜியாபாத், குருகிராம் பகுதிகளில் நிலஅதிர்வு!
-
நாய்க்கடியால் வந்த விபரீதம்; எம்.பி.ஏ., பட்டதாரி உயிரிழப்பு
-
பிரசவித்த பெண் அலைக்கழிப்பு; ரூ.60 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தனியார் மருத்துவமனைக்கு உத்தரவு
-
விவசாயியாக மாறிய இந்திய விண்வெளி வீரர் சுக்லா: வெந்தயம், பச்சைப்பயறு நாற்று வளர்த்து அசத்தல்
-
சண்டையின் ரகசியம் இது தானா ?
-
வல்லக்கோட்டை கோவிலில் நடந்தது வன்கொடுமை அல்ல; பெண் கொடுமை என்கிறார் தமிழிசை
Advertisement
Advertisement