விழிப்புணர்வு ஊர்வலம்
உசிலம்பட்டி: நக்கலப்பட்டியில் புனித வளனார் சமூக பணி மையம் சார்பில் மனித நேயம் காத்திடுவோம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
திட்ட இயக்குநர் லுாசியா, ஊராட்சி செயலாளர்கள் ஜெயராமன், அலெக்ஸ்பாண்டியன், மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் பங்கேற்றனர். பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணத்தை தடுப்பது, மனித நேயம் பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
-
நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ
Advertisement
Advertisement