வாடிப்பட்டிக்கு புதிய ஸ்கேன்
வாடிப்பட்டி:வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் கருவி வழங்கும் விழா நடந்தது. ஏற்கனவே இங்கு 10 ஆண்டுகளாக ஸ்கேன் பார்க்கப்படுகிறது.
சுகாதாரத் துறை மாவட்ட இணை இயக்குனர் செல்வராஜ் புதிய ஸ்கேனை துவக்கி வைத்தார். மருத்துவ அலுவலர் சாந்தி, உதவி டாக்டர்கள் தனசேகரன், பாலாஜி, நிர்மலன், வேல்முருகன், ராமகிருஷ்ணன், சிவக்குமார் முத்துலட்சுமி, சுகந்தி, சித்த மருத்துவர் கவிதா, மருந்தாளுனர்கள் பங்கேற்றனர். தலைமை நர்ஸ் கவிதா நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்; விஜய் பங்கேற்பு
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
-
நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, அ.தி.மு.க., பற்றி நான் இழிவாக பேசவில்லை: வைகோ
Advertisement
Advertisement