பூதகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி யாக சாலை பூஜை
வானுார்: கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு சுயம்பு பூதகாளியம்மன் கோவில் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு மகா யாக சாலை பூஜை நடந்தது.
பூஜையையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., வானுார் ஒன்றிய முன்னாள் சேர்மன் சிவா செய்திருந்தனர்.
பூஜையில் கிளியனுார் மேற்கு ஒன்றிய திமுக., செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர் முத்துவேல், முன்னாள் துணைத் தலைவர் புருஷோத்தமன், அய்யப்பன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் மணிமாறன், ஞானக்கல்மேடு ராஜகுரு பாண்டியன், ரவி, லட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
Advertisement
Advertisement