சிறுமி பலாத்காரம் வாலிபர் கைது
மாண்டியா: நான்கு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மாண்டியாவில் உள்ள பிளைவுட் கம்பெனியில் வேலை பார்ப்பதற்காக, பீஹார் மாநிலத்திலிருந்து இளம் தம்பதி வந்தனர். இவர்களுக்கு நான்கு வயது மகள் உள்ளார். நேற்று வீதியில் விளையாடி கொண்டிருந்தார். பெற்றோருடன் வேலை பார்க்கும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரவீன், 21, அங்கு வந்தார். சாக்லேட் கொடுப்பதாக கூறி, அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியுடன் இருந்த வாலிபரை பிடித்து, போலீசில் பெற்றோர் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
Advertisement
Advertisement