தனியார் பள்ளியில் திருட்டு; ஒருவர் கைது
பெ.நா.பாளையம் : சின்னமத்தம்பாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடந்த திருட்டு தொடர்பாக, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம், சின்னமத்தம்பாளையம் அருகே சாய் வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த மாதம், 20ம் தேதி நடந்த திருட்டில், 7 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருட்டு போனது. இச்சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மாரிமுத்து, 35, நபரை போலீசார் கைது செய்தனர். இத்திருட்டு தொடர்பாக, மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைந்தது: கனடா பல்கலை, கல்லுாரிகளில் 10,000 பேர் வேலை இழப்பு
-
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கக்கூடாது; தேர்வாணைய தலைவர் தகவல்
-
தி.மு.க., சர்க்கார் சாரிம்மா மாடல் சர்க்காராக மாறி விட்டது; ஆர்ப்பாட்டத்தில் விஜய் ஆவேச பேச்சு!
-
டிரைவருக்கு மாரடைப்பு; அரசு பஸ் தாறுமாறாக சென்றதில் ஒருவர் பலி
-
4 பேருக்கு நியமன எம்.பி., பதவி: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
-
ஊழல் குற்றச்சாட்டு எதிரொலி; ஷேக் ஹசீனா மகளை விடுப்பில் அனுப்பியது உலக சுகாதார நிறுவனம்
Advertisement
Advertisement