உயிர் பலி தடுப்பு பிரசாரம்

செஞ்சி : செஞ்சியில் சன்மார்க்க சங்கம் சார்பில் உயிர் பலி தடுப்பு பிரசாரம் நடந்தது.
மேல்மலையனுார் வட்ட சன்மார்க்க சங்கம் சார்பில் நடந்த பிரசாரத்திற்கு, சங்க நிர்வாகிகள் கோவிந்தசாமி, அண்ணாமலை, ரவிச்சந்திரன், புருஷோத்தமன், ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
செஞ்சி நகர சங்க நிர்வாகி தணிகாசலம் தெய்வத்தின் பெயரில் உயிர் பலி கொடுப்பதை நிறுத்த வேண்டும். கோவில்களில் உயிர் பலி செய்யக்கூடாது என வள்ளலார் கூறிய கருத்துக்களை குறிப்பிட்டு பேசினார்.
சிங்கவரம் சாலை குளக்கரை அருகே இருந்து துவங்கிய ஊர்வலம் முக்கிசய சாலைகள் வழியாக சென்றது.
செஞ்சி மேல்மலையனுார் தாலுகாக்களைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement