சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கான சிறப்பு முகாமில் 29 மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட்டது.
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. குடிமைபொருள் தனி தாசில்தார் சரவணன் தலைமை தாங்கி, கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், மொபைல் எண் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக 29 மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 4 பேர் தமிழக அரசின் செய்தி தொடர்பாளராக நியமனம்
-
போதைப்பொருள் விற்பனை விவகாரம்; மல்லிகார்ஜூன கார்கே மகனுக்கு நெருக்கமானவர் கைது
-
வெள்ளி விழா படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள்
-
தமிழகத்தில் நடப்பது தம்பிகளின் ஆட்சி: எல்.முருகன் குற்றச்சாட்டு
-
காலையில் நன்றாகத்தான் பேசுகிறார்; மாலையில் குண்டு வீசுகிறார்; புடின் மீது டிரம்ப் பாய்ச்சல்!
-
மக்களின் மொபைல் எண்களை சேகரிக்க அதிகாரிகளை பயன்படுத்தும் தி.மு.க., அரசு; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement