திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்

திருப்பூர்; நாம் தமிழர் கட்சியின், திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளராக, அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிவிப்பு நடந்து வருகிறது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கான வேட்பாளராக அபிநயா, 29 நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார். திருப்பூரில் வசிக்கும் இவர், பி.காம் பட்டதாரி. இவரது கணவர் பிரேம்குமார்.
நாம் தமிழர் கட்சியில், 2021 முதல் பணியாற்றி வரும் அபிநயா, கடந்த, 2022ல், திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 55வது வார்டில் போட்டியிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
Advertisement
Advertisement