42ம் ஆண்டு விழா அன்னதானம் வழங்கல்
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலின், ஸ்ரீஆஞ்சநேயர் பஜனைக்குழுவின், 42ம் ஆண்டு விழாவையொட்டி, நேற்று காலை மூலவர் அழ-கிரிநாதர், சுந்தரவல்லி தாயார், சிங்கமுக ஆஞ்ச-நேயர் ஆகியோருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சா-மிர்தம் உள்பட, 16 வகை பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து நாம சங்கீர்த்தனம், பக்தி பாடல்கள், கச்சேரி நடந்தன. பின் மூலவர் அழகிரிநாதர், சுந்-தரவல்லி தாயாருக்கு, தங்க கவசம் அணிவித்து, சிங்கமுக ஆஞ்சநேயருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்து பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அனைவருக்கும் அன்ன-தனம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தார் சுக்லா: மகிழ்ச்சியுடன் வரவேற்ற மனைவி, மகன்
-
பள்ளிகளையும் ஷூட்டிங் ஸ்பாட் ஆக்கும் அமைச்சர் மகேஷ்; அண்ணாமலை குற்றச்சாட்டு
-
மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்
-
ஏமனில் மரண தண்டனை பிடியில் கேரளா நர்ஸ் நிமிஷா பிரியா; இதுவரை நடந்தது என்ன?
-
வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்?
-
பள்ளி மேற்கூரை இடிந்து குழந்தைகள் 5 பேர் காயம்; திறந்து 3 மாதமே ஆன புதிய கட்டடத்தின் அவலம்
Advertisement
Advertisement