3 மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம்: அறிவித்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

புதுடில்லி: கோவா, ஹரியானா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
* கோவா கவர்னராக அசோக் கஜபதி ராஜூ நியமனம்.
* ஹரியானா மாநில கவர்னராக ஆஜிம் குமார் கோஷ் நியமனம்.
* லடாக் யூனியன் பிரதேசத்திற்கு கவீந்தர் குப்தா நியமனம்.
லடாக் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் இருந்த பி.டி., மிஸ்ராவின் ராஜினாமாவை ஏற்று, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வாசகர் கருத்து (3)
panneer selvam - Dubai,இந்தியா
14 ஜூலை,2025 - 16:54 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
14 ஜூலை,2025 - 15:01 Report Abuse
0
0
Thravisham - Bangalorw,இந்தியா
14 ஜூலை,2025 - 16:53Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
-
துரோகி என்ற வார்த்தையை ஜீரணிக்க முடியவில்லை: கண்ணீர் விட்டு கதறிய மல்லை சத்யா
-
விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டது சுபான்ஷூ சுக்லா குழு; நாளை மதியம் பூமிக்கு வந்தடைவர்!
-
சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு
Advertisement
Advertisement