10 இடங்களில் வெயில் சதம்
சென்னை: தமிழகத்தில், நேற்று மாலை நிலவரப்படி, 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
மதுரை விமான நிலையப் பகுதியில், அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட், அதாவது 40.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
சென்னை, கடலுார், ஈரோடு, கரூர், காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!
-
கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி
Advertisement
Advertisement