கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாற்றம்
கோவை; கோவை மாநகர போலீசில், புதிய தெற்கு துணை கமிஷனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள 54 ஐ.பி.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக பணிபுரிந்து வந்த உதயகுமார், சென்னை மாநகர துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னை மாநகரில், தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்த கார்த்திகேயன் என்பவர், கோவை மாநகர தெற்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்விளக்கு கம்பம் மாயம்: மின்வாரியம் பாராமுகம்
-
நெய்வேலியில் விவசாயிகளுடன் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை
-
சீன அதிபருடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
-
பொது மேடையில் ஸ்டாலினுடன் விவாதத்திற்கு தயார்: பழனிசாமி பேச்சு
-
கர்நாடகாவில் இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்; காங். அரசு அறிவிப்பு
-
காமராஜருக்கு மரியாதை செலுத்துகிறேன்; பிரதமர் மோடி தமிழில் பதிவு
Advertisement
Advertisement