கஞ்சா விற்ற மூதாட்டி: குண்டர் சட்டத்தில் கைது
திருச்சி,:திருச்சியில், ராம்ஜிநகர் உட்பட பல்வேறு இடங்களில், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் 19ம் தேதி, புங்கனுார் மில் காலனி பகுதியில் சோதனை நடத்திய ராம்ஜிநகர் போலீசார், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த தனலட்சுமி, 67, என்ற மூதாட்டியை கைது செய்தனர்.
ஏற்கனவே, பல முறை கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தனலட்சுமியை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு, மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார்.
அதன்படி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தனலட்சுமியை, நேற்று, மத்திய சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரையில் ஆகஸ்ட் 25ல் த.வெ.க.,2வது மாநாடு; வெற்றி நிச்சயம் என விஜய் நம்பிக்கை
-
ஆட்சி அதிகாரத்தில் பா.ம.க.,; அன்புமணி திட்டவட்டம்
-
தொடர்ந்து 2வது நாளாக அதிர்ச்சி: டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
இந்தியாவிற்குள் நுழைய போகிறோம்; வர்த்தக ஒப்பந்தம் குறித்து டிரம்ப் சஸ்பென்ஸ்!
-
மாரத்தான் வீரர் பவுஜா சிங் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்: வெளிநாடு வாழ் இந்தியர் கைது
-
காந்தி ஓவியம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை!
Advertisement
Advertisement