காமராஜர் நகர் தொகுதியில் முப்பெரும் விழா

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காமராஜர் பிறந்த நாள் விழா, காமராஜர் நகர் தொகுதி காங்., அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கல் என, முப்பெரும் விழா நடந்தது.
விழாவிற்கு, காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு, காங்., அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தொகுதி காங்., அனைத்து பிரிவு தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
-
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement