தடை புகையிலை பறிமுதல்
சாணார்பட்டி: உணவு பாதுகாப்புதுறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம், வசந்தன், சாணார்பட்டி போலீசார் வீரசின்னம்பட்டி ரோட்டில் இயங்கி வந்த மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.
மளிகை கடை உரிமையாளர் ஜெயலட்சுமி 52, வீட்டில் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 30 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அப்பகுதி ரோஜா பேகம், உமர்தீன் மளிகை கடைகளில் தலா 1 கிலோ புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 கடைகளும் சீல் வைக்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி
-
காமராஜர் குறித்து பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல: முதல்வர் ஸ்டாலின்
-
ஈராக் ஷாப்பிங் மாலில் தீ ; 50 பேர் உயிரிழப்பு; பலர் படுகாயம்
-
குற்றச்செயல்களில் ஈடுபட்டால் விசா ரத்து; இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை
-
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்
-
தி.மு.க., கூட்டணியில் இருந்து காங்., வெளியேற தயாரா? கேட்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement