சிந்தனையாளர் முத்துக்கள்!

உலகில் மனிதர்கள் அழிந்துவிட்டால் இயற்கை சமநிலைக்குத் திரும்பிவிடும். ஆனால் பூச்சிகள் அழிந்தால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் சீரழிந்துவிடும்.

- எட்வர்ட் ஆஸ்போர்ன் வில்சன்,
காலஞ்சென்ற அமெரிக்க உயிரியலாளர்.

Advertisement