எஸ்.எஸ்.ஐ., மயங்கி விழுந்து பலி

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஸ்டேஷன் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்தவர் ராஜேந்திரன் 53, வீட்டுக்கு அருகில் மைதானத்தில் நண்பர்களுடன் இறகு பந்து விளையாடினார். திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மாரடைப்பில் இறந்தது தெரிந்தது. அவருக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். அவரது உடலுக்கு டி.எஸ்.பி., நாகராஜன், இன்ஸ்பெக்டர் கமல் , போலீசார் அஞ்சலி செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement