பைக் மீது வேன் மோதி வாலிபர் பரிதாப பலி
கிருஷ்ணகிரி, பாரூர் அடுத்த கீழ்குப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ், 29. இவர் கடந்த, 16ல், பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றுள்ளார்.
இரவு, 7:00 மணியளவில் மஞ்சமேடு ஆற்று பாலம் அருகில், தர்மபுரி சாலையில் சென்றபோது, பின்னால் வேகமாக வந்த பிக்கப் வேன் மோதியதில் துாக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் இறந்தார்.விபத்து குறித்து பாரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
-
'திருவண்ணாமலை கோவிலில் கட்டண உயர்வை திரும்ப பெறுங்க': நயினார் நாகேந்திரன்
-
அ.தி.மு.க., 'மாஜி' எம்.எல்.ஏ., வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
Advertisement
Advertisement