தாய் கண்டிப்பு: மகள் தற்கொலை
புதுச்சேரி : மொபைல் போன் பார்த்ததை, தாய் கண்டித்ததால் மனமுடைந்த மகள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் ஜோதி மகள் பிரித்தியங்கா, 18. இவர் அரசு பள்ளியில் பிளஸ் 2, முடித்து விட்டு வீட்டில் இருந்தார். இவர் அடிக்கடி மொபைல் போனை பார்த்தை அவரது தாய் கண்டித்தார்.அதனால், மனமுடைந்த பிரித்தியங்கா, கடந்த 9ம் தேதி எலி பேஸ்ட்டை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இறந்தார்.
அவரது உறவினர் தேவநாதன் புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
-
பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்; 4பேர் கைது
Advertisement
Advertisement