செடல் திருவிழாவில் அன்னதானம்

புதுச்சேரி : நைனார்மண்டபம், நாகமுத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவை முன்னிட்டு, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் அன்னதானம் வழங்கினார்.
முதலியார்பேட்டை தொகுதி, நைனார்மண்டபத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், 42ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது.
இதையொட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஏற்பாட்டில் நடந்த அன்னதானத்தை முதல்வர் ரங்கசாமி பங்கேற்று துவக்கி வைத்தார்.
இதில், அரசு கொறடா ஆறுமுகம், பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர் பாஸ்கரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இயந்திர நடவு மானியம் ரூ.4,000 விவசாயிகளுக்கு எப்போது கிடைக்கும்?
-
ரயில்களில் உணவு பொருள் விற்பவர்களுக்கு கியூ.ஆர்., கோடு அடையாள அட்டை கட்டாயம்
-
ரூ.36 கோடி ஹெராயின் மிசோரமில் பறிமுதல்
-
கோயிலுக்குள் நுழைவதை ஜாதி அடிப்படையில் தடுக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
-
டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு
-
உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொன்ற மனைவி, கள்ளக்காதலன் கைது
Advertisement
Advertisement