வீடு கட்டுவதற்கான நிதி: முதல்வர் வழங்கல்

புதுச்சேரி : குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு, குடிசை மாற்று வாரியம் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ், இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு 2வது தவணையாக ரூ.1.60 லட்சம், 12 பேருக்கு 3வது தவணையாக தலா ரூ.70 ஆயிரம் வீதம் ரூ.8.40 லட்சம் என, மொத்தம் ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை முதல்வர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் நேற்று வழங்கினார்.
சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஆறுமுகம், குடிசை மாற்று வாரிய தலைமை செயல் அதிகாரி ரவிச்சந்திரன், உதவிப் பொறியாளர் சுதர்சன், இளநிலைப் பொறியாளர் சிவா ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
Advertisement
Advertisement