காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை மூடணும்

தமிழக அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் மதுக்கடைகளை மூடி, தமிழக மக்கள் மதுவால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலையை, ஏற்படுத்த வேண்டும். காரணம், சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என, அனைத்து தரப்பினரும் மது பழக்கத்திற்கு உட்படுவது அதிகமாகி வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், மதுபானத்தால் பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.
தற்போது விருதுநகர் மாவட்டத்தில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிபோதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து, மதுபாட்டிலால் ஆசிரியரை தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இதற்கு காரணம் மதுபானம். இது தொடர்பாக, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் வருங்கால நல்வாழ்விற்கு வழிவகுக்க, மதுபானக் கடைகள் இல்லாத நிலை ஏற்பட வேண்டும்.
- வாசன்
தலைவர், த.மா.கா.,
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
Advertisement
Advertisement