முருகர் கோவில்களில் ஆடி கிருத்திகை வழிபாடு
அரூர்: ஆடி கிருத்திகையை முன்னிட்டு, நேற்று தர்மபுரி மாவட்டம், அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்ரமணிய கோவிலில், சுவா-மிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. இதில் ஏராள-மான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.
அதே போல், கைலாயபுரம், எல்லப்புடையாம்பட்டி, கெளாப்-பாறை, அச்சல்வாடி, முத்தானுார், ஒடசல்பட்டி, மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்று வட்டார பகுதியிலுள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement