குண்டேரிபள்ளத்தில் 1.80 மி.மீ., மழை
ஈரோடு: குண்டேரிபள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக, 1.80 மி.மீ., மழை பதிவானது.
ஈரோடு மாவட்டத்தில்
எதிர்பார்த்த அளவு தென் மேற்கு பருவ-மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் குண்டேரிபள்ளம் அணையில் அதிகபட்சமாக, 1.80 மி.மீ., மழை பதிவானது. பவா-னியில், 1.20 மி.மீ., மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்-களில் மழை பொழிவு இல்லை. இதனால் விவசாயிகள், பொது-மக்கள், கால்நடை வளர்ப்போர் ஏமாற்றம் அடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
-
பார்லிமென்டில் பேச அனுமதிக்கவில்லை; முதல்நாளே ராகுல் குற்றச்சாட்டு
-
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதி
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
Advertisement
Advertisement