கிருஷ்ணராயபுரம் யூனியனில் நாவல் பழம் விற்பனை ஜோர்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம், மாயனுார், திருக்காம்புலியூர், லாலாப்பேட்டை, பொய்கைப்புத்துார், வளையகாரன்புதுார், சேங்கல் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் நாவல் மரங்களை அதிகம் வளர்க்கின்றனர். தற்போது, நாவல் பழம் சீசனால், விளைச்சல் அதிகரித்துள்ளது. பழுத்த நாவல் பழங்களை மண்ணில் விழாமல், வலை விரித்து பறிக்கின்றனர்.
நாவல் பழம் மருத்துவ குணம் கொண்டதால், விற்பனை சூடு பிடித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களான, லாலாப்பேட்டை பஸ் ஸ்டாப், கிருஷ்ணராயரபுரம், மாயனுார், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. படி ஒன்று, 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் நாவல் பழங்களை விரும்பி வாங்கி செல்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
''கூட இருந்து குழி பறித்தவர் அன்வர் ராஜா'': பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத்
-
விமான விபத்து விசாரணையில் உண்மையின் பக்கம் நிற்க விரும்புகிறோம்; பார்லி.யில் மத்திய அரசு விளக்கம்
-
அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக்!
-
அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
Advertisement
Advertisement