குட்கா கடத்திய 2 பேர் கைது
விழுப்புரம் : மொபட்டில் 4 கிலோ குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் தலைமையிலான போலீசார், கல்பட்டு - ஒட்டன்காடுவெட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த மொபட்டை சோதனை செய்தனர்.
அதில், 4 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் கடத்தி வந்த மாம்பழப்பட்டு பழைய காலனியைச் சேர்ந்த கணேசன், 37; பிரபாகரன், 35; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போதையில் பைக் ஓட்டிய வாலிபருக்கு நுாதன தண்டனை
-
ஜப்பான் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பின்னடைவு; பிரதமர் இஷிபாவுக்கு நெருக்கடி
-
காவிரி - குண்டாறு இணைப்பு கால்வாய் பணி மந்தம் விவசாய சங்கம் குற்றச்சாட்டு
-
அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஹிந்து முன்னணி
-
'முதல்வரிடம் பதில் இல்லையே' பகுதிநேர ஆசிரியர்கள் வேதனை
-
அரசின் செயல்பாடு சமூக நீதிக்கு எதிரானது செவிலியர் சங்கம் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement