மா.திறனாளிகளுக்கு ராசிபுரத்தில் சிறப்பு முகாம்
ராசிபுரம்: ராசிபுரத்தில், விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. நீண்ட கால நோய்களுக்கு தீர்வு, மூட்டுவலி, சர்க்கரை, மன அழுத்தம், தலைவலி, நோய்நிலைப்படி மருந்துகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. முகாமை மருத்துவ கல்லுாரியை சேர்ந்த ஜெகத் அருண் தொடங்கி வைத்தார்.
இவர் தலைமையில், 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை அளித்தனர். மருத்துவமனையுடன் இணைந்து அம்ருத் டிரஸ்ட் செய்திருந்தது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என, 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர். மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஐ.எஸ்., பாணியில் சிறுமிகள் மதமாற்றம்; 'ஆபரேஷன் ஆஸ்மிதா'வில் சிக்கியது சட்டவிரோத கும்பல்
-
மயிலாடுதுறை டி.எஸ்.பி., சஸ்பெண்ட் எதிரொலி; களைகட்டியது கள்ளச்சந்தை மது விற்பனை!
-
'நேர்மையான அதிகாரிகள் மிரட்டப்படும் அவலம்' ஹிந்து முன்னணி கவலை
-
'ஓரணியில் தமிழ்நாடு' தி.மு.க., பிரசாரம்; ஓ.டி.பி., எண் பெற ஐகோர்ட் தடை
-
ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோவில் பாதையில் நிலச்சரிவு; தமிழர் உள்பட 2 பேர் பலி
-
இன்ஸ்பெக்டர் மீதான புகார்: விசாரணைக்கு டி.ஜி.பி., உத்தரவு
Advertisement
Advertisement