துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா

புதுடில்லி: மருத்துவ காரணங்களுக்காக, துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
மருத்துவர்களின் அறிவுரையின் படி, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 67(ஏ) இன் படி, எனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்துள்ளேன். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஜனாதிபதியின் அசைக்க முடியாத ஆதரவிற்கும், அவர்கள் பகிர்ந்து கொண்ட நல்லுறவுக்கும் நன்றி.
பிரதமரின் ஒத்துழைப்பும், ஆதரவும் விலைமதிப்பற்றது, அவருடன் பதவியில் இருந்த காலத்தில் நிறைய கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு ஜக்தீப் தன்கர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (12)
visu - tamilnadu,இந்தியா
22 ஜூலை,2025 - 08:17 Report Abuse

0
0
Reply
Mani . V - Singapore,இந்தியா
22 ஜூலை,2025 - 04:01 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
22 ஜூலை,2025 - 04:00 Report Abuse

0
0
Reply
spr - chennai,இந்தியா
22 ஜூலை,2025 - 01:49 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
22 ஜூலை,2025 - 01:47 Report Abuse

0
0
Reply
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22 ஜூலை,2025 - 01:35 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
22 ஜூலை,2025 - 01:21 Report Abuse

0
0
Reply
vivek - ,
21 ஜூலை,2025 - 23:09 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
21 ஜூலை,2025 - 22:57 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
21 ஜூலை,2025 - 22:31 Report Abuse

0
0
KavikumarRam - Indian,இந்தியா
21 ஜூலை,2025 - 23:05Report Abuse

0
0
Kumar Kumzi - ,இந்தியா
22 ஜூலை,2025 - 00:15Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஹிந்து முன்னணி நிர்வாகி புதுவையில் வெட்டி கொலை
-
திருச்சி சிவா வீடு முற்றுகை?
-
சாத்தான்குளம் வழக்கு: அப்ரூவராகிறார் இன்ஸ்பெக்டர்
-
வீரேந்திர ஹெக்டே பற்றி செய்தி வெளியிட தடை; 8,000 வீடியோக்களை அழிக்கவும் கோர்ட் உத்தரவு
-
பாகிஸ்தானுக்கான ஈரான் துாதரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம்
-
கழுத்தை அறுத்து 7 வயது மகளை கொன்ற கொடூரம்; தற்கொலைக்கு முயன்ற தந்தை 'சீரியஸ்'
Advertisement
Advertisement