24, 31ம் தேதி விஜயவாடா ரயில் தாமதம்
சென்னை,'சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் விஜயவாடா செல்லும் 'பினாகினி' விரைவு ரயில், வரும் 24, 31ம் தேதிகளில் தாமதமாக புறப்பட்டு செல்லும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதனால், சில ரயில் களின் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளன.
அதன்படி, சென்ட்ரல் - விஜயவாடா பினாகினி விரைவு ரயில், வரும் 24ம் தேதியில் மதியம் 2:05 மணிக்கு பதிலாக மாலை 3:05 மணிக்கும், வரும் 31ம் தேதி மதியம் 2:05 மணிக்கு பதிலாக, மாலை 3:35 மணிக்கும் புறப்பட்டு செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆனைமலையில் இருவாச்சி பறவைகள் சிறப்பு மையம்
-
ரூ.25,000 லஞ்சம் வாங்கிய உணவு துறை அதிகாரி கைது
-
தொடக்கப்பள்ளிகளில் 3,201 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலி
-
போலீசார் என்னை துன்புறுத்தவில்லை கோர்ட்டில் குண்டுவெடிப்பு கைதி பதில்
-
துாண், பீம், தளத்தில் விரிசல் ஏற்பட்டால் கட்டுமான நிறுவனமே பொறுப்பு: ரியல் எஸ்டேட் ஆணையம்
-
தங்கள் வீட்டில் ஒருவராக என்னை தமிழக பெண்கள் நினைக்கின்றனர்: முதல்வர் மனைவி துர்கா பெருமிதம்
Advertisement
Advertisement