நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நாளை மதியம் 3:00 மணிக்கு காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில் எண்ணெய் நிறுவன முகவர்கள், நிறுவன மேலாளர்கள் பங்கேற்க உள்ளனர். காஸ் சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவிக்கலாம். கூட்டத்தில் பொதுமக்கள் நுகர்வோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை
-
பணிமனையில் நின்ற அரசு பஸ் தீக்கிரை
-
ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு; ஒரு சவரன் ரூ.74,040
-
ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்
-
கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? கமல் சொன்ன பதில்!
Advertisement
Advertisement