பூதாமூர் கோவில் தீமிதி திருவிழா

விருத்தாசலம் : பூதாமூர் முனியப்பர் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமானோர் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் பூதாமூர் பெரியநாயகி உடனுறை முனியப்பர் கோவிலில், 29ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று மாலை தீமிதி திருவிழா நடந்தது
இதையொட்டி, சக்தி கரகம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, கோவில் வளாகத்தில் உள்ள தீக்குண்டத்தில் தீமிதி உற்சவம் விமர்சையாக நடந்தது.
ஏராளமானோர் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அலங்கரித்த வாகனத்தில் முனியப்பர் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
Advertisement
Advertisement