காமராஜர் பிறந்த நாள்

கடலுார் : கடலுார் துறைமுகம் துாய தாவீது மேல்நிலைபள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினர்களாக பள் ளி முன்னாள் மாணவரான ரோட்டரி கிளப் ஆலோசகர் ஜனார்த்தனன், பாலசுந்தரம் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசினர். பள்ளி தாளாளர் சாமுவேல் வாழ்த்திப் பேசினார்.
ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பாபு ராஜன் தாஸ் செய்திருந்தார். விழாவில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
-
மருத்துவ படிப்பு அறிவிப்பு
-
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏற்பு
-
50 டிகிரி செல்ஷியஸ் வெயில்: ஈரானில் தண்ணீர் தட்டுப்பாடு
-
உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இந்தியா ரூ.25 கோடி நிதியுதவி
Advertisement
Advertisement