குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம் ": விழுப்புரத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் 603 மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 603 மனுக்களை பெற்றார். துறை சார்ந்த அலுவலர்களிடம், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., அரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, சப் கலெக்டர் முகுந்தன் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement