தீ விபத்தில் வீடு சேதம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து சேதமானது.
விக்கிரவாண்டி அடுத்த ஒரத்துார் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், 50; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினரோடு துாங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5:30 மணியளவில் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விசாரணையில் மின் கசிவு காரணமாக வீடு தீப்பற்றி எரிந்தது தெரிய வந்தது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் கருகி சேதமானது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement