மனு தாக்கல்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 51 ஊராட்சிகளில் நியமன உறுப்பினர் பதவிக்காக மாற்றுத்திறனாளிகள் மனு தாக்கல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் வி.சாத்தனுார் உட்பட 51 ஊராட்சிகளில் நியமன உறுப்பினர் பதவிக்கான மனுவை நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் கலைவாணியிடம் மனு தாக்கல் செய்தனர். மாவட்ட தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement