நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கொள்முதல் நிலைய எழுத்தர் ராஜதுரை தலைமை தாங்கினார். முன்னோடி விவசாயிகள் பாபு, ஆறுமுகம், ராஜாங்கம், பாக்கியராஜ் முன்னிலை வகித்தனர். கொள்முதல் நிலைய உதவியாளர் ரமேஷ், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பெண்ணாடம், பெ.கொல்லத்தங்குறிச்சி, திருமலை அகரம் பகுதியில் அறுவடை செய்த குறுவை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement