முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் வரும் 25ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது.
நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழாவையொட்டி கடந்த 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இன்று (22ம் தேதி) சாகை வார்த்தல் நடக்கிறது. 24ம் தேதி இரவு முத்து பல்லக்கில் அம்மன் வீதியுலா 25ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து செடல் திருவிழா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 26ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
-
குளறுபடிகளின் உச்சமான குரூப்-4 தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; இ.பி.எஸ்., வலியுறுத்தல்
-
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு; ரூ.25 லட்சம் தர உத்தரவு
-
மருத்துவமனையில் இருந்தாலும் அரசு பணியில் கவனம்; தலைமை செயலாளருடன் முதல்வர் ஆலோசனை!
-
மாணவியை தரக்குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர்கள் மீது புகார்
Advertisement
Advertisement