மீனவர் பலி
சாயல்குடி; சாயல்குடி அருகே மூக்கையூர் மீனவர் சவரிமுத்து 50. வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வேப்ப மரத்தில் தொரட்டி மூலம் இலைகளை பறித்தார்.
அப்போது அருகில் இருந்த மின்கம்பி அறுந்து சவரிமுத்து மீது விழுந்தது. இதில் மின்சாரம் பாய்ந்தில் உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜக்தீப் தன்கர் ராஜினாமா ஏன்: அரசிடம் பதில் கேட்கிறார் கார்கே!
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க தடை: ஆக.23ம் தேதி வரை நீட்டிப்பு
-
பயங்கரவாதத்தில் மூழ்கிய நாடு; ஐ.நா.,வில் பாகிஸ்தானை கடுமையாக சாடிய இந்தியா!
-
வளர்ச்சியில் முதல் மாநிலமாக உயருவோம்; முதல்வர் ஸ்டாலின்
-
தங்கம் சவரன் விலை ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.75,040!
-
ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Advertisement
Advertisement