89 மதுபாட்டில் பறிமுதல் இரண்டு பேருக்கு காப்பு
ஈரோடு, ஈரோடு வில்லரசம்பட்டி டாஸ்மாக் கடை அருகே, கடை மூடிய நேரத்தில், 7,840 ரூபாய் மதிப்புள்ள, 56 மதுபான பாட்டில்களை விற்க நின்றிருந்த, சேலம் காடையாம்பட்டி கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த முத்தையன் மகன் பாஸ்கர், 27, என்பவரை ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதே போல் நாராயணவலசு டாஸ்மாக் கடை அருகே, 4,780 ரூபாய் மதிப்பிலான, 33 மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த, சேலம் மாவட்டம், ஓமலுார் ராமிரெட்டிபட்டியை சேர்ந்த முருகேசன், 46, என்பவர் மீது, ஈரோடு மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரயில் நிலையங்களில் 'ரீல்ஸ்' எடுக்காதீங்க; மீறினால் ரூ.ஆயிரம் அபராதம்!
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் பாடத்திட்டத்தில் இல்லாத கேள்வி கேட்கக்கூடாது: அண்ணாமலை
-
பணிமனையில் நின்ற அரசு பஸ் தீக்கிரை
-
ரூ.1000 கோடி ரயில்வே திட்டங்கள் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,000 சரிவு; ஒரு சவரன் ரூ.74,040
-
ரூ. 127 கோடி சொத்து: திரிணமுல் முன்னாள் எம்பி மகனிடம் பறிமுதல்
Advertisement
Advertisement