முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1972--73ல், பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ, மாணவியர், 30 பேர், 53 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சந்தித்து கொண்டனர். இதில் பலர் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தாங்கள் படித்த வகுப்பறை, விளையாடிய இடங்களை பார்வையிட்டு, பழைய நினைவுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
ஆசிரியர்களை பள்ளிக்கு அழைத்து கவுரவித்தனர். பள்ளி வளர்ச்சிக்காக பாடுபடும் முன்னாள் மாணவர் சங்கத்துக்கு, 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி.,யில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு; 40 பேர் படுகாயம்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
Advertisement
Advertisement