போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை மூலம், கலைக்கு-ழுவினரை கொண்டு, வன்கொடுமை தடுப்பு, போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உதவி ஆணையர் கலால் கருணாகரன் தலைமை வகித்தார். தாசில்தார் இந்துமதி, மண்டல துணை தாசில்தார்கள் தீபதிலகை, நீதி-ராஜன் முன்னிலை வகித்தனர். கலைக் குழு-வினர் முலம் வன்கொடுமை தடுப்பு மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆடல், பாடலுடன் நடந்தது. இதேபோல் தரகம்பட்டி, மண்மங்கலம், கரூர் பஸ் ஸ்டாண்டில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
வாசகர் கருத்து (1)
JANA VEL - Chennai,இந்தியா
28 ஜூலை,2025 - 10:38 Report Abuse

0
0
Reply
மேலும்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கு ஆதார் அட்டையை நிராகரிக்க கூடாது; சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் விவாதம்; காங்., சார்பில் பங்கேற்க சசிதரூர் மறுப்பு
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை; பாதுகாப்பு படை அதிரடி!
-
30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்?
-
பாகிஸ்தானின் மொழியில் பேசாதீர்கள்; எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு கிரண் ரிஜிஜூ வலியுறுத்தல்
-
தாய்லாந்து மார்க்கெட்டில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement